Skip to main content

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும் 03




31 கிளிமூக்கு மீன் அல்லது கிளி மீன் - The bicolor parrot fish - Cetoscarus bicolor





இந்தப் படத்தில் உள்ள மீனின் தூய தமிழ் பெயர் " கிளிமூக்கு மீன் " ஆகும் . இதை "கிளி மீன்" என்றும் சொல்வார்கள் .  மேலும் இந்த மீனைப் பற்றி அறிவதற்கு இந்த இணைப்பினுள் செல்லுங்கள் .

http://en.wikipedia....iki/Parrot_fish

0000000000000000000000000

32 கொம்பன் சுறா அல்லது உழவாரச்சுறா-HAMMERHEAD SHARK-
Sphyrène



இந்தப்படத்திலுள்ள மீனுக்குரிய தூய தமிழ் கொம்பன் சுறா மீன் ஆகும். இந்த மீனை உழவாரச்சுறா என்றும் அழைப்பார்கள் . இந்தவகையான சுறா மீன் அழிந்து கொண்டிருக்கும் இனமாக கண்டறியப்பட்டுள்ளது . சுறா மீன் பலவகைகளில் காணப்படுகின்றது . அதாவது , பால் சுறா ( Baby Shark ) , கட்டைச் சுறா, பெருந்தலைச் சுறா, கருமுடிச் சுறா ( black shark ) கோர சுறா ( Broadfin Shark ), குண்டன் சுறா ( black tip shark ,grey shark ) குமரிச் சுறா ( zebra shark ) பிள்ளைச் சுறா ( spade nose shark ) , புலிச்சுறா, வள்ளுவன் சுறா ( tiger shark ) , வழுக்குச்சுறா ( yellow dog shark ) என்று வகைப்படுத்தலாம் . இந்த மீனைப் பற்றிய மேலதிக தகவலுக்கு இந்த இணைப்பினுள் நுளையுங்கள் .


http://en.wikipedia....ammerhead_shark 

0000000000000000000000

33 செம்மீன்- red sqirrel fish-
Sargocentron hastatum


படத்தில் உள்ள மீனுக்குரிய தூயதமிழ் " செம்மீன் " ஆகும் . இந்த மீனைப் பற்றி அறிய இந்த இணைப்பினுள் நுளையுங்கள்.


http://en.wikipedia....ne_squirrelfish 

00000000000000000000000




34 கோழி மீன்- Surgeon Fish-Paracanthurus hepatus 


இந்தப்படத்திற்கான தூயதமிழ் " கோழி மீன் " ஆகும் . மேலும் இந்த மீனைப்பற்றி அறிய இந்த இணைப்பினுள் செல்லுங்கள் .


http://en.wikipedia....ki/Surgeon_Fish

00000000000000000000000

35 புள்ளி நண்டு- blue swimming crab- Portunus pelagicus 


படத்தில் இருக்கும் மீனுக்கான தூயதமிழ் " புள்ளி நண்டு " ஆகும் . இதனை " நீலக்கால் நண்டு " அல்லது " நாச்சிக்குடா நண்டு "என்றும் இலங்கையில் அழைக்கப்படுகின்றது . இந்த மீனைப்பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளில் நுளையுங்கள் .


http://ta.wikipedia....நீலக்கால்_நண்டு

http://en.wikipedia....tunus_pelagicus

00000000000000000000000000

36 நெத்தலி மீன்-Stolephorus indicus 


படத்தில் இருக்கும் மீனின் தூயதமிழ் " நெத்தலி மீன் " ஆகும் . இந்தமீனை " நெய்த்தோலி மீன் " என்றும் அழைப்பார்கள் . இந்த மீனைப்பிடிக்கப் பலத்த போட்டி இருந்தாலும் , வழைமைபோல இசைக்கலைஞனே அதிஉயர்விருதான பச்சைப்புள்ளிக்குத் தெரிவாகின்றார் . மேலும் இந்த மீனைப்பற்றி அறிய இந்த இணைப்பினுள் நுளையுங்கள் .


http://en.wikipedia....ephorus_indicus

00000000000000000000000000

37 வாளை மீன்- Belt fish- Ribbon fish- Trichiurus haumela





இந்தப்படத்தில் இருக்கும் மீனினுடைய தூய தமிழ் " வாளை மீன் "ஆகும் . இதை " வாலை மீன் " என்றும் சொல்வார்கள் . மேலும் இந்த மீனைப்பற்றி அறிய இந்த இணைப்பினுள் செல்லுங்கள் .


http://en.wikipedia....iki/Ribbon_fish

00000000000000000000000000

38 சள்ளை மீன் -spotted etroplus - orange chromide. 


படத்திலுள்ள மீனுக்கான சரியான தூயதமிழ் " சள்ளை மீன் " ஆகும் இந்த மீன் பரத்தி மீன் , பரடி மீன் . புரடி மீன் , செல்லேல் மீன் என்று தமிழகத்தில் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. மேலும் இந்த மீன் பற்றி அறிய இந்த இணைப்பினுள் செல்லுங்கள்


http://en.wikipedia....Orange_chromide



March 23, 2013

Comments

Popular posts from this blog

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...